திங்கள், 18 ஜனவரி, 2010

நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

ஓம் சிவமயம்




நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்



Nallur SrilaSri Arumuga Navalar




(1822 - 1879)







"பாவலர் போற்றும் ஞான தேசிகரை



பணிந்தவராணையின் வண்ணம்



பூவலர் கொன்றை புனைந்தவர் புகழைப்



புலமிகு மறிவர் கூட்டுண்ணக்



காவலர் வியப்ப உரைத்திடல் கேட்டுக்



கருணைகூர் தேசிகர் இவர்க்கு



நாவலரெனும் பேர் தகுமென அளித்தார்



ஞாலத்தார் தகுந்தகும் என்ன?"



- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரைப் பற்றி



சுவாமி விபுலாநந்தர் சூட்டிய கவிதா பாமாலை

1 கருத்து: